Science, asked by Rajveer1640, 9 months ago

மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப்பொருள்கள் நோய்களை
குணப்படுத்தப் பயன்படுகின்றன.

Answers

Answered by anamkhurshid29
0

மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப்பொருள்கள் நோய்களை

குணப்படுத்தப் பயன்படுகின்றன

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

மருத்துவ தாவரங்கள்:

  • மருத்துவத் தாவரங்களில் உள்ள கூட்டுப்பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.
  • மருத்துவ முறையான சித்தா, ஹோமியோபதி (AYUSH), ஆயுர்வேதா, யோகா, யுனானி, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுகிறது.
  • இந்த மருந்துகள் தாவரத்திற்கான இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் என கூறப்படுகிறது.
  • தாவரத்தில் வரும் முதல் நிலை வளர்சிதை மாற்றப்பொருட்கள் தாவரங்களின் வாழ்கைக்கு பயன்படுகிறது.
  • அமினோ அமிலங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும்.
  • தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்று பொருள் அவற்றின் போட்டி, பாதுகாப்பு மற்றும் சிற்றினங்களின் உட்தொகுப்பு போன்றவைகளுக்கு பயன்படுகிறது.  
Similar questions