History, asked by philanthropist7958, 8 months ago

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்
நிறுவப்பட்டது?
(அ) மகாத்மா காந்தியடிகள்
(ஆ) மதன்மோகன் மாளவியா
(இ) திலகர்
(ஈ) பி.பி. வாடியா

Answers

Answered by prathampatel204
1

Answer:

হি৩

প্যার কারনেওয়ালার আজ টাক মিলা নহি

আমাকে অনুসরণ করো

মার্ক এটি হিসেবে একটি ব্রেনলিস্ট উত্তর

Answered by steffiaspinno
0

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால்

நிறுவப்பட்டது - மதன்மோகன் மாளவியா

  • 1893 ஆ‌ம் ஆ‌ண்டு ‌பிர‌ம்மஞான சபை‌யி‌ன் உறு‌ப்‌பினராக இ‌ந்‌தியா வ‌‌ந்தா‌ர் அய‌‌ர்லா‌ந்‌து நா‌ட்டினை சா‌ர்‌ந்த அன்னிபெசண்ட் அ‌ம்மையா‌ர்.
  • 1907 ஆ‌ம் ஆ‌ண்டு கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.  ‌
  • இ‌ந்த வாராந்திரி‌யி‌ல் சமய சுதந்திரம், தேசியக் கல்வி, சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்க‌ள் ப‌ற்‌றிய கரு‌த்து‌க்க‌ள் இட‌ம்பெ‌ற்று இரு‌ந்தன.  
  • வாரா‌ணி‌யி‌ல் (பனாரஸ்) ம‌த்‌திய இ‌ந்து‌க் க‌ல்லூ‌ரியை ‌நிறு‌வினா‌ர். ‌
  • பி‌ன்ன‌ர் இ‌ந்த க‌ல்லூ‌ரி 1916 ஆ‌ம் ஆ‌‌ண்டு ப‌ண்டித மத‌ன்மோக‌ன் மாள‌வியாவா‌ல் பனார‌‌ஸ் இ‌ந்து‌ப் ப‌ல்கலை‌க்கழகமாக மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்டது.  
  • இவ்வாறு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் மதன்மோகன் மாளவியா எ‌ன்பவரா‌ல்  நிறுவப்பட்டது .
Similar questions