இரு நாடு கொள்கையை முதன்முதலில்
கொண்டு வந்தவர் ________
(அ) இராஜாஜி
(ஆ) ராம்சே மெக்டொனால்டு
(இ) முகமது இக்பால்
(ஈ) சர் வாசிர் ஹசன்
Answers
Answered by
1
Answer:
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi
hope you understand
plz follow me
Answered by
2
சர் வாசின் ஹசன்
- 1930 ஆம் ஆண்டு குஜராத்தின் அலகாபாத் நகரில் நடந்த முஸ்லிம் லீக் கட்சியின் ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொண்ட கவிஞரும், அறிஞரும் ஆன முகமது இக்பால் ஒருங்கிணைக்கப்பட்ட வடமேற்கு இந்திய முஸ்லிம் அரசைத் தான் காண விரும்புவதாகக் கூறினார்.
- அதாவது முஸ்லிம் லீக்கிற்கு தனி நாடு என்ற எண்ணம் வருவதற்கு முன்பே கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே இவர் தனி நாடு பற்றி கூறினார்.
- அதன் பின்னர் இந்த முடிவு கேம்பிரிட்ஜ் மாணவர்களில் ஒருவரான ரகமது அலியால் உறுதியாக கூறப்பட்டது.
- 1937 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் சர் வாசின் ஹசன் தனது தலைமை உரையில் முஸ்லிம் லீக்கின் அடிப்படை கோரிக்கை இரு நாடு கொள்கை என குறிப்பிட்டார்.
Similar questions