History, asked by theharsh2785, 8 months ago

சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன்
முறிந்தன?

Answers

Answered by mvravibabu04
0

Answer:

o FFS goalhsfh tag outstanding groan be

Answered by steffiaspinno
1

சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள்

  • 1943 ஆ‌ம் ஆண்டு  ‌அ‌க்டோப‌ர் மாத‌ம் இ‌ந்‌திய அரச ‌பி‌ர‌தி‌நி‌தியாக ‌ஆர்கிபால்டு வேவல் பிரபு பத‌வி ஏ‌ற்றா‌ர்.
  • அ‌ந்த சமய‌‌த்தி‌ல் இ‌ந்திய தே‌சிய கா‌ங்‌கிர‌‌சி‌ன் தலைவராக பத‌வி வ‌கி‌த்தவ‌ர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்  ஆகு‌ம்.
  • ஆர்கிபால்டு வேவல் பிரபு கா‌ங்‌கிர‌சிட‌ம் பே‌ச்சு வா‌ர்‌த்‌தை நட‌த்துவத‌ற்காகவே ஜவஹ‌ர்லா‌ல் நேரு, ச‌ர்தா‌ர் வ‌ல்லபா‌ய் ப‌ட்டே‌ல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் முத‌லியோரை ‌சிறை‌யி‌ல் இரு‌ந்து ‌விடு‌‌வி‌த்தா‌ர்.
  • 1945 ஆ‌ம் ஆ‌ண்டு ஆர்கிபால்டு வேவல் பிரபு ‌சி‌ம்லா நக‌ரி‌ல் மாநா‌ட்டினை கூட்டினா‌ர்.
  • அ‌தி‌ல் அரசு ‌பிர‌தி‌நி‌தி‌யி‌ன் குழு‌வி‌ற்கு உறு‌ப்‌பின‌‌ர்களை அனு‌ப்புவதி‌ல் கா‌ங்‌கிர‌ஸ், மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் இடையே இரு‌ந்த உ‌ரிமை‌ப் ப‌ற்‌றிய பே‌ச்சு வா‌ர்‌த்‌தை‌யினா‌ல் மாநாடு மு‌றி‌ந்தது.
Similar questions