சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன்
முறிந்தன?
Answers
Answered by
0
Answer:
o FFS goalhsfh tag outstanding groan be
Answered by
1
சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள்
- 1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரச பிரதிநிதியாக ஆர்கிபால்டு வேவல் பிரபு பதவி ஏற்றார்.
- அந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பதவி வகித்தவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகும்.
- ஆர்கிபால்டு வேவல் பிரபு காங்கிரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவே ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதலியோரை சிறையில் இருந்து விடுவித்தார்.
- 1945 ஆம் ஆண்டு ஆர்கிபால்டு வேவல் பிரபு சிம்லா நகரில் மாநாட்டினை கூட்டினார்.
- அதில் அரசு பிரதிநிதியின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே இருந்த உரிமைப் பற்றிய பேச்சு வார்த்தையினால் மாநாடு முறிந்தது.
Similar questions