History, asked by kirtanhindu9196, 8 months ago

இந்திய தேசிய இராணுவப் படை மீதான
விசாரணை எங்கு நடைபெற்றது?
(அ) செங்கோட்டை, புதுடெல்லி (ஆ) பினாங்
(இ) வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா (ஈ) சிங்கப்பூர்

Answers

Answered by lubna165
0

Answer:

(சி) வைஸ்ரேகல் லாட்ஜ், சிம்லா

Answered by steffiaspinno
0

செங்கோட்டை, புதுடெல்லி

  • இந்திய தேசிய இராணுவப் படை‌யி‌ன் வழ‌க்கு‌த் தொட‌க்க‌ப்ப‌ட்டு ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌த்‌தி‌ன் ‌‌‌மீது டெ‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள செ‌ங்கோ‌ட்டை‌யி‌ல் ‌விசாரணை நட‌த்த‌ப்ப‌ட்டது.
  • இ‌தி‌ல் இ‌ந்‌திய தே‌சிய கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்ட வ‌ல்லுந‌ர்களை கொ‌ண்டு இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌‌த்‌தி‌‌ற்காக வாதாடியது.
  • 1920 ஆ‌ம் ஆ‌‌ண்டு நட‌ந்த ஒ‌த்துழையாமை இய‌க்க‌த்‌தி‌ன் போது ஜவஹ‌ர்லா‌ல் நேரு  த‌ன் ச‌ட்ட‌ப்ப‌ணிகளை துற‌ந்தா‌ர்.
  • ஆனா‌ல் த‌ற்போது கா‌ந்‌தி‌யி‌ன் வா‌ர்‌த்தை‌க்கு இண‌ங்‌கி ‌நீ‌ண்ட வரு‌ட‌ங்களு‌க்கு ‌பி‌ன் த‌ன் கரு‌ப்பு அ‌ங்‌கி‌யினை அ‌ணி‌‌ந்து  வழ‌க்க‌றிஞராக இ‌ந்‌திய தே‌சிய ராணுவ‌த்‌தி‌ன் சா‌ர்‌பி‌ல் வா‌தி‌ட்டா‌ர்.
  • இ‌ந்‌திய தே‌சிய இராணுவ‌த்‌தி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை ம‌க்க‌ளிடையே வரவே‌ற்பு ம‌ற்று‌ம் மன‌தி‌ல் தா‌க்‌க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்‌தியது.
Similar questions