History, asked by Golu2493, 8 months ago

இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல்
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
வளர்ச்சி குறித்து ஆய்க

Answers

Answered by steffiaspinno
0

இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி

  • முனைவர் ஹோமி J. பாபா மு‌ய‌ற்‌சி‌யில  டா‌ட்டா எ‌ன்பவ‌‌ர் வழ‌ங்‌கிய ‌நி‌தி உத‌வினா‌ல் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research - TIFR) ‌நிறுவ‌ப் பெ‌ற்றது.
  • க‌ணித‌ம் ம‌ற்று‌ம் அ‌றி‌விய‌ல் ஆ‌கிய துறைக‌ளி‌ல் ஆ‌ய்‌வினை நட‌‌த்த, ஊ‌க்கு‌வி‌க்க   டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • புனே‌வி‌ல் வே‌தி‌யி‌ய‌ல் ஆரா‌‌‌ய்‌ச்‌சி மையமு‌ம், டெ‌ல்‌லி‌யி‌ல் இய‌ற்‌‌பிய‌ல் ஆரா‌ய்‌ச்‌சி மையமு‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டது.
  • அணு ச‌க்‌தி முகமை அமை‌க்க‌ப்ப‌ட்டு அணு அ‌றி‌விய‌ல் ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்‌திய வேளா‌ண்மை கழக‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு வேளா‌ண்மை ஆரா‌ய்‌‌ச்‌சிக‌ள் செ‌ய்ய‌ப் ப‌ட்டன.
  • ஐஐடி ‌நிறுவன‌ங்க‌ள் முத‌லி‌ல் கார‌க்பூ‌ர், ‌‌பி‌ன்ன‌ர், டெ‌ல்‌லி, ப‌ம்பா‌ய், செ‌ன்னை ம‌ற்று‌ம் கா‌ன்பூ‌ரிலு‌‌ம் அமை‌க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions