நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி
தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு
அடையாளமாக அமைந்தது - விளக்குக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
நேச நாடுகள் ஜெர்மனி மீது குண்டுவீசி தாக்கியது பயங்கர தாக்குதல் பிரச்சாரங்களுக்கு அடையாளமாக அமைந்தது
- ஜசன் ஹோவரின் தலைமையை ஏற்ற நேச நாடுகளின் படைகள் பிரான்ஸ் நாட்டின் நார்மண்டி மீது படையெடுத்தன.
- அதை ஆக்கிரமித்திருந்த ஜெர்மானியப் படைகளை வெளியேற்றியது.
- இதனால் 1944 ஆகஸ்ட் 25இல் பாரிஸ் விடுவிக்கப்பட்டது.
- நேச நாடுகள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் பிரான்ஸ் முழுமையையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததோடு பெல்ஜியம் நகரையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன.
- ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரை 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 13-15ல் வீசப்பட்ட நேச நாடுகளின் குண்டு முற்றிலுமாக அழித்தது.
- இச்சமயத்தில் 6,00,000 ஜெர்மானிய மக்கள் கொல்லப்பட்டார்கள்.
Similar questions