India Languages, asked by Jinesh5112, 7 months ago

. ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட
உயிரிகளில் கலப்பினம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது

Answers

Answered by GAMER5050
1

Answer:

கடந்த ஆண்டு தீவிர, கழுத்து வலி மற்றும் வாந்தி உணர்வு பாதிப்புடன் கடுமையான வலியுடன் கொண்டு வரப்பட்ட நோயாளிக்கு என்ன கோளாறு என்பதைக் கண்டறிய அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவர்கள் வேகமான முயற்சிகளில் இறங்கினர்.

சி.டி. ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து பார்த்து, நேரடியாகவும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவருக்கு விஷம் தரப்படவோ அல்லது புரியாத ஒரு நோய் தாக்கியதோ இதற்குக் காரணம் இல்லை என்றும், உலகிலேயே மிக அதிக காரம் கொண்ட மிளகாய் சாப்பிட்டிருக்கிறார் என்றும் தெரிய வந்தது.

``கரோலினா ரீப்பர்'' என்ற மிக மோசமான மிளகாயை, 34 வயதான அந்த நபர் ஒரு போட்டிக்காக சாப்பிட்டிருக்கிறார். சாதாரண பச்சை மிளகாயைவிட இது 275 மடங்கு அதிக காரம் கொண்டது.

அவருடைய மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்பட்ட சுருக்கத்தை, அதிர்ஷ்டவசமாக முழுமையாக சரி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இது அரிதான ஓர் உதாரணமாக இருக்கலாம். ஆனால் மில்லியன் கணக்கானோர் - அநேகமாக பில்லியன் கணக்கானோர் - நாக்கில் சுறு சுறு என காரமாக உணரப்படும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுகின்றனர். அது நம்மை ஏதாவது பானங்களை குடிக்கச் செய்கிறது அல்லது வயிறு கோளாறை ஏற்படுத்துகிறது - அல்லது இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதன் மீதுள்ள காதல் குறையாததே இதற்குக் காரணம் - பச்சை மிளகு உற்பத்தி 2007 க்கும் 2018 ஆம் ஆண்டுக்கும் இடையில் 27 மில்லியன் டன்களில் இருந்து 37 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.

Explanation:

PLEASE MARK ME AS BRAINLIEST and LIKE ME PLEASE

Answered by steffiaspinno
0

மெண்டலின் இரு ப‌ண்பு கல‌ப்பு  

  • இர‌‌ண்டு இணை எ‌திரெ‌திராக ப‌ண்புகளை‌ப் ப‌ற்‌றிய இன‌க் கல‌‌ப்பு அ‌ல்லது  ஈரிணை வேறுபட்ட பண்புகளைக் கொண்ட உயிரிகளில் கலப்பினம் செய்வது இரு ப‌ண்பு கல‌ப்பு  என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மெ‌ண்‌டலி‌ன்  ‌விதை‌யி‌ன் ‌நிற‌ம் (ம‌ஞ்ச‌ள் ம‌ற்று‌ம் ப‌ச்சை) ம‌ற்று‌ம் வடிவ‌த்‌தினை (உரு‌ண்டை ம‌ற்று‌ம் சுரு‌ங்‌கியது) ஆ‌ய்வு‌க்கு‌த் தே‌ர்‌ந்தெடு‌த்தா‌ர்.
  • இரு ப‌ண்பு கல‌ப்பு ஆ‌ய்‌வி‌ல்  முத‌ல் ச‌‌ந்த‌தி‌யி‌ல்  உரு‌ண்டை வடிவ ம‌ஞ்ச‌ள் ‌நிற ‌விதைக‌ள் தோ‌ன்‌றின.
  • இவ‌ற்றை த‌‌ன் மகர‌ந்த‌ச் சே‌ர்‌க்கை‌க்கு உ‌ட்படு‌த்‌திய போது உரு‌ண்டை ம‌ஞ்ச‌ள் (9), உரு‌ண்டை ப‌ச்சை (3), சுரு‌ங்‌கிய ம‌ஞ்ச‌ள் (3), சுரு‌ங்‌‌கிய ப‌ச்சை (1) ஆ‌கிய நா‌ன்கு ‌விதமான தாவர‌ங்க‌ள் தோ‌ன்‌றின.
  • இரு பண்புக் கலப்பின் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1 ஆகு‌ம்.
Similar questions