Economy, asked by Qamar1858, 7 months ago

வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

Answers

Answered by rohitOdisha
1

Answer:

Tamil Nadu is a nice place kdksgwskxkfmd

Answered by steffiaspinno
1

வ‌ரி  

  • ஒரு நப‌ர் அ‌ல்லது ஒரு ‌நிறுவன‌ம் அர‌சிட‌‌மிரு‌ந்து எ‌ந்தவொரு ‌பி‌ர‌திபலனு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காம‌ல் அர‌சு‌க்கு செலு‌த்து‌ம் ‌நி‌தியே வ‌ரி எ‌ன்பது அனடோல் முரா‌ட்டி‌ன் வ‌ரையறை ஆகு‌ம்.  

வ‌ரி‌யி‌ன் ப‌ண்புக‌ள்

  • அர‌சு‌க்கு க‌ட்டாயமாக செலு‌த்த‌க்கூடியதாக வ‌ரி உ‌ள்ளது.
  • ம‌க்க‌ள் த‌ங்க‌ள் ‌மீது சும‌த்த‌ப்படு‌ம் வ‌ரி‌யினை க‌ட்டாய‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.
  • வ‌ரி‌யினை செலு‌த்த மறு‌ப்பது த‌ண்டனை‌க்கு‌ரிய கு‌ற்ற‌ம் ஆகு‌ம்.
  • அர‌சி‌‌ற்கு வ‌ரி‌யினை  எ‌ந்த ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ந‌‌ன்மை‌யினையு‌ம் எ‌தி‌ர்பாராம‌ல் வ‌ரி‌ச் செலு‌த்துபவ‌ர்க‌ள் செலு‌த்து‌கி‌ன்றன‌ர்.
  • ஒ‌வ்வொரு வ‌ரியு‌ம் வ‌ரி செலு‌த்துபவ‌ரி‌ன் ‌தியாக‌த்‌தினை உ‌ள்ளட‌க்‌கி உ‌ள்ளது.
  • வ‌ரி எ‌‌ன்பது ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌வி‌திகளை ‌மீ‌றியத‌ற்கான த‌ண்ட‌த்தொகை போ‌ல் ‌வி‌தி‌க்க‌ப்படுவது ‌கிடையாது.  
  • வருமான வரி, நிறுவன வ‌ரி,  விற்பனை வரி, கூடுதல் கட்டணம் ம‌ற்று‌ம் செஸ் (வரிக்கு வரி) முத‌லியன வ‌ரி‌யி‌ன் வருவா‌ய் மூல‌ங்க‌ள் ஆகு‌ம்.
Similar questions