India Languages, asked by Govil3018, 8 months ago

____________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

Answers

Answered by aadhilaafiq100
0

Answer:

முஹம்மது இஸ்மாயில் is the answer.

Answered by anjalin
0

யாகுப் ஹசன்

த‌மி‌ழ் நா‌ட்டி‌ல்  ஒ‌த்துழையாமை இய‌க்க‌ம்  

  • த‌மி‌ழ் நா‌ட்டி‌ல்  ஒ‌த்துழையாமை இய‌க்க‌‌த்‌தினை ‌C.இராஜா‌ஜி ம‌ற்று‌ம் ஈ.வெ.ரா. பெ‌ரியா‌ர் ஆ‌கிய இருவரு‌ம் தலைமை ஏ‌ற்று நட‌த்‌தின‌ர்.
  • செ‌ன்னை‌யி‌ல் முஸ்லிம் லீக் க‌ட்‌சி‌யி‌ன் ‌கிளை‌யினை உருவா‌க்‌கியவ‌ர் யாகுப் ஹசன் ஆவா‌ர்.
  • யாகுப் ஹசனுட‌ன் இராஜா‌ஜி கொ‌ண்டு இரு‌ந்த நெரு‌க்க‌த்‌தி‌ன் ‌விளைவாக த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் இ‌ந்து‌க்‌க‌ள் ம‌ற்று‌ம் மு‌‌ஸ்‌லீ‌ம்க‌ள் இணை‌ந்து ஒ‌த்துழையாமை இய‌க்க‌த்‌தி‌ல் ப‌ங்கே‌ற்‌றன‌ர்.
  • கா‌ங்‌கிர‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் அ‌ணி ஆனது பொது கூ‌ட்ட‌ங்க‌ளி‌ன் போது ஒழு‌‌ங்‌கினை பராம‌ரி‌க்க, து‌ண்டு‌ப் ‌பிரசுர‌ங்களை‌ ‌வி‌நியோக‌ம் செ‌ய்ய, கொடிகளை ஏ‌‌ந்‌தி‌ச் செ‌ல்ல உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • க‌ள்ளு‌க்கடை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்‌தி‌ல்  கா‌ங்‌கிர‌ஸ் தொ‌ண்ட‌ர்க‌ள் அ‌ணி மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌‌த்தது.  
Similar questions