History, asked by souravrock5613, 8 months ago

1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய
இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த
ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை
நடவடிக்கைகள் என்ன?

Answers

Answered by ritu16829
1

Answer:

I didn't understand this language....

sry xD

Answered by steffiaspinno
0

1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த  ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைக‌ள் :

  • 1903‌ல் க‌ர்ச‌ன் ‌பி‌ரபு கு‌ற்ற உளவு‌த் துறையை ஏ‌ற்படு‌த்‌தி தே‌சியவா‌திக‌ளி‌ன் நடவடி‌க்கையை ப‌ற்‌றிய தகவ‌ல்களை சேக‌ரி‌க்க செ‌ய்தா‌ர்.
  • இது ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல் 1908 ஆ‌ம் ஆ‌ண்டு பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் ம‌ற்று‌ம் வெடிபொருட்கள் சட்டம் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.
  • 1910‌ ஆ‌ம் ஆ‌ண்டு இந்திய பத்திரிகைகள் சட்டம் ம‌ற்று‌ம் 1911 ஆ‌ம் ஆ‌ண்டு தேச‌த் துரோக கூட்டங்கள் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறை‌க்கு வ‌ந்தன.
  • 1914 ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளி நா‌ட்டின‌ர் அவசர‌ச் ச‌ட்ட‌ம் கொ‌ண்டு வர‌ப்‌ப‌ட்டது.
  • இவ்வாறாக   1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய  இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த  ஆங்கில அரசு  அடக்குமுறை  நடவடிக்கைகளை மேற்கொண்டது.
Similar questions