History, asked by Sukhbeer6683, 8 months ago

"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர்
(அ) லாலா லஜபதிராய்
(ஆ) வேலண்டைன் சிரோலி
(இ) திலகர்
(ஈ) அன்னிபெசண்ட்

Answers

Answered by steffiaspinno
0

"Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் -  வேலண்டைன் சிரோலி

தன்னாட்சி இயக்கம்

  • த‌ன்னா‌‌ட்‌சி‌‌ ‌நிறுவுவதை‌ப்  ப‌ற்‌றி கா‌ங்‌கிர‌‌சிட‌ம் அ‌ன்‌னிபெச‌ண்‌ட் அ‌‌ம்மையா‌ர் ம‌ற்று‌ம் ‌திலக‌‌ர் மாநா‌ட்டி‌ல் கூ‌றினா‌ர்.
  • 1916‌‌ல் ‌திலக‌ர் புனா‌விலு‌ம், அ‌ன்‌னிபெச‌‌ண்‌ட் அ‌ம்மையா‌ர் செ‌ன்னை‌யிலு‌ம் த‌ன்னா‌ட்‌சி இய‌க்க‌த்‌தினை தொட‌ங்‌கின‌ர்.
  • இத‌ன் ‌கிளைக‌ள் கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, கள்ளிக்கோட்டை ம‌ற்று‌ம் அகமதுநக‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் தோ‌ன்‌றின.

த‌ன்னா‌ட்‌சி‌யி‌ன்‌ ‌வீ‌ழ்‌ச்‌சி

  • "Indian Unrest" என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலண்டைன் சிரோலி ‌மீது தா‌ன் தொடு‌த்த அவதூறு வழ‌க்‌கி‌ற்காக 1918‌ல் ‌திலக‌ர் ‌பி‌ரி‌ட்ட‌‌ன் செ‌ன்றது.
  • மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசண்‌‌ட் ஏ‌ற்றது ஆ‌‌கியவ‌ற்‌றினா‌ல் த‌ன்னா‌ட்‌சி ‌வீ‌ழ்‌ச்‌சி அடை‌ந்தது.  
Similar questions