India Languages, asked by bitomkoch5789, 7 months ago

சரியான கூற்றினை தேர்ந்தெடு
அ) எம். எஸ் அவர்கள் 1966-ல் ஐநா அவையில் பாடினார்.
ஆ) சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் சின்னப்பிள்ளை.
இ) காந்தி அமைதி விருது பெற்றவர் கிருஷ்ணம்மாள்.

Answers

Answered by Abhis506
0

Your answer is எழுத்தாளர்ன்பிள்ளை. bh

Answered by steffiaspinno
0

சரியான கூற்று - அ மற்றும் இ

  • உலக அரங்கான  1966 ல் ஐ.நா சபையில் தமிழரின் பெருமையை நிலைநாட்ட பாடலை பாடியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
  • மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி என்பது எம்.எஸ் என்பதன் விரிவாக்கம் ஆகும்.இவர் தாயே முதல் குரு. சுப்புலட்சுமியின்  தாயார் ஒரு வீணை கலைஞர்.
  • எனவே இசைசூழலில் வாழும் தன்மை நிலவியது. பத்து வயதிலிருந்தே பாடல்களை பாடி பதிவு செய்தார்.
  • இசைமேதாவிகளின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்கினாள்.
  • பதினேழு வயதில் மியுசிக் அகாதெமியில் மேதாவிகள் முன்பு பாடி பரிசு பெற்றார்.
  • காற்றினிலே வரும் கீதம், பிருந்தாவனத்தில் கண்ணன் முதலிய பாடல்கள் இவர் பாடியதாகும்.
  • காந்திக்கான அமைதி விருது பெற்றவள் கிருஷ்ணம்மாள்.
  • சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் .
  • எனவே அ மற்றும் இ சரியான கூற்றாகும்.
Similar questions