2. மாணிக்கவாசகர் பாடல்கள் _____________ திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
விடை:
மாணிக்கவாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.
விளக்கம்:
சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகளை மீட்டார். அவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
அதில் பாண்டிய நாட்டுத் திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. திருவாசகத்தில் 51 பிரிவுகளும், 636 பாடல்களும் இடம்பெற்று உள்ளன.
Answered by
1
மாணிக்கவாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள...
Similar questions
Physics,
9 months ago
Math,
9 months ago
India Languages,
1 year ago
Geography,
1 year ago
Biology,
1 year ago