3. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் ______________ உள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் திருப்பெருந்துறையில் உள்ளது
விளக்கம்:
வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் தலைமை அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்ற ஊரில் அமைந்துள்ள ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலையின் மாட்சிக்கு சாட்சி. பழந்தமிழரின் சிற்ப கலை நுட்பத்திற்கு இக்கோயில் கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.
தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது.
Similar questions
Physics,
9 months ago
Math,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago