India Languages, asked by StarTbia, 1 year ago

2. தொல்காப்பியம் குறித்து முனைவர் எமினோ கூறுவது யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter4 உயர்தனிச் செம்மொழி -
Page Number 17 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by Tushar161
0
please write in English
Answered by gayathrikrish80
0

விடை:


இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என முனைவர் எமினோ கூறுகிறார்.


விளக்கம்:


தொல்காப்பியர் கூறும் எழுத்து பிறப்புமுறைகள் மொழி நூலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன. இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என முனைவர் எமினோ கூறுகிறார். எக்காலத்திற்கும் பொருந்துகின்ற மொழியியல் கோட்பாடுகளை வகுத்த தமிழர்தம் மொழித்திறம் ஆராயத்தக்கது.



ஒரு மொழிக்கு முப்பத்து மூன்று ஒலிகள்  இருந்தாலே போதும் என்பர். ஆனால் தமிழோ ஐந்நூறு ஒலிகளைக் கொண்டது. தமிழ் மொழி, காலப் புதுமையை பெறத்தக்க வல்லது. கணினி பயன்பாட்டிற்கும் ஏற்றது.
Similar questions