3. இளங்கோவடிகள் __________ நாட்டைச் சார்ந்தவர்
1.சோழ 2.சேர 3.பாண்டிய
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 37 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
3
விடை:
இளங்கோவடிகள் சேர நாட்டைச் சார்ந்தவர்
1.சோழ 2.சேர 3.பாண்டிய
விளக்கம்:
இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் சேரன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்ற போது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக இளங்கோவடிகள் அறிந்தார்.
கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடு நிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவி புனைந்தார் அவர். இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தார்.
Answered by
0
Answer:
இளங்கோவடிகள் சேர நாட்டைச் சார்ந்தவர் .
Explanation:
option 2
Similar questions
Political Science,
9 months ago
Political Science,
9 months ago
India Languages,
1 year ago
Art,
1 year ago