India Languages, asked by StarTbia, 1 year ago

3. மருந்து பொருள்களில் பெயரில் அமைந்த இரு நூல்கள் ___________ , ____________
1. திருக்குறள், நன்னூல் 2. திரிகடுகம், ஏலாதி 3. நற்றிணை. அகநானூறு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
1

விடை:

மருந்து பொருள்களில் பெயரில் அமைந்த இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி


விளக்கம்:


திரிகடுகம் மற்றும் ஏலாதி ஆகியன பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.  திரிகடுகம்  நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது. 


அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிருப்பதால்  ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது. ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார்.

Similar questions