India Languages, asked by StarTbia, 1 year ago

3. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்
1. திரு.வி.க 3.பெரியார் 4.பாரதிதாசன்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்  பெரியார்



விளக்கம்:


பெண்களே சமூகத்தின் கண்கள் எனக்கருதியவர். சமூக மாற்றத்தை விரும்பியவர். நம் பெண்கள் குறைந்த பட்சம் 20 வயது வரை படிக்க வைக்க வேண்டும். 


அவர்களுக்குக் கல்வியளிக்க வேண்டும்.வாழ்விற்கு ஏற்ற வருவாயுள்ள தொழிலை அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும். அதன்பின் அவர்களாகத் தங்களுக்கேற்ற துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். பெண்கள் வாழ்க்கையில் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும். 


மேலும் அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற ஆரம்பிக்கும்போது தான் நம் சமுதாயத்தில் உண்மையான புரட்சி ஏற்படும் என்றார் பெரியார்.





Similar questions