Social Sciences, asked by prawinkrishna1540, 9 months ago

கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில்
குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி
நிலையினை அறிவிக்கிறார்?
(அ) சட்டப்பிரிவு 352 (ஆ) சட்டப்பிரிவு 360
(இ) சட்டப்பிரிவு 356 (ஈ) சட்டப்பிரிவு 365

Answers

Answered by bhavani3345
0

Answer:

sorry I don't know tamil

Answered by anjalin
1

விடை. சட்டப்பிரிவு 360

  • நெருக்கடி நிலை அதிகாரங்கள் குடியரசுத்தலைவர் இந்தியாவில் ஏதேனும் நிதிநிலையில் திருப்தியின்மை ஏற்பட்டாலோ அல்லது இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ நிதி நெருக்கடி நிலையை அறிவிப்பார்
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவருக்கு வழங்கியுள்ளது
  • அவைகளாவன வெளிநாடு ஆக்கிரமிப்பு போர் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி போன்ற சூழ்நிலைகளில் குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை 352 சட்டப்பிரிவு வகுத்துள்ளது
  • ஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து அந்த மாநில அரசாங்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் 356 ஆவது சட்டப்பிரிவு அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது .
Similar questions