India Languages, asked by StarTbia, 1 year ago

3. நன்றிக்கு வித்தாவது எது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

நன்மைக்கு விதையாவது நல்லொழுக்கம் ஆகும். தீய ஒழுக்கமானது எந்தக் காலத்திலும் பெருந்துன்பத்தையே தரும்.


விளக்கம்:


இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க 
மென்று மிடும்பை தரும்.

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:138) 


நல்லொழுக்க நெறியில் நடப்பவர்க்கு அது உடனே நன்மையைத் தராவிட்டாலும், பின்னால் ஏற்படப் போகும் நன்மைகளுக்கு இந்த நல்ல ஒழுக்கமே வித்தாக அமையும். 


தீயொழுக்க நெறியில் செல்பவனுக்கு, அது துன்பத்தை உடனே விளைவிப்பது மட்டுமின்றி, எக்காலத்திலும் அது பெருந்துன்பத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும். இப்பாடல் ஒழுக்கத்தின் விளைவுகளை விரிவாக எடுத்துரைக்கிறது.

Answered by ironspidey22233456
0

Answer:

நன்மைக்கு விதையாவது நல்லொழுக்கம் ஆகும். தீய ஒழுக்கமானது எந்தக் காலத்திலும் பெருந்துன்பத்தையே தரும்.

Explanation:

Similar questions