History, asked by dasscool7230, 8 months ago

இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது
ஏற்றப்பட்டது?
(அ) டிசம்பர் 31, 1929 (ஆ) மார்ச் 12, 1930
(இ) ஜனவரி 26, 1930 (ஈ) ஜனவரி 26, 1931

Answers

Answered by tejastorke
0

which language is this............sorry

Answered by steffiaspinno
0

இந்தியாவின் மூவர்ணக் கொடி - டிசம்பர் 31, 1929

  • 1928 ஆ‌ம் ஆ‌ண்டு ந‌ட‌ந்த கா‌‌ங்‌கிர‌ஸ் மாநா‌ட்டி‌ற்கு மோ‌திலா‌ல் நேரு தலைமை வ‌கி‌த்‌தா‌ர்.
  • மோ‌திலா‌ல் நேரு‌வினை தொட‌ர்‌ந்து அடு‌த்த ஆ‌ண்டு நட‌ந்த  (1929) கா‌‌ங்‌கிர‌ஸ் மா‌நா‌ட்டி‌ற்கு அவரது மகனான ஜவஹர்லால் நேரு தலைமை வ‌கி‌த்தா‌ர்.
  • இ‌ந்த மாநாடு லாகூ‌ர் நக‌‌ரி‌ல் நடைபெ‌ற்றது. இ‌ந்த மாநாடு கா‌ங்‌கிர‌ஸ் வரலா‌ற்‌றி‌ல் ஒரு மு‌க்‌கிய இட‌ம் ‌பிடி‌த்தது.
  • காரண‌ம் இ‌ந்த மாநா‌ட்டி‌ல்  பூரண சுயரா‌ஜ்ய‌ம் ( முழு ‌விடுதலை) ப‌ற்‌றி ‌விவாதி‌க்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த மாநா‌ட்டி‌ல் முழுமையான ‌விடுதலை‌யினை அடைவதே நமது கு‌றி‌க்கோளாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.
  • அத‌ன்படி 1929 ஆ‌ம் ஆ‌ண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் 31‌ல் லாகூ‌ர் மாநா‌ட்டி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் மூவ‌ர்‌ண‌க்கொடி முத‌ன் முத‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்டது.  
Similar questions