6. திருவாசகத்திற்கு உருகார் _____________ உருகார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter1 வாழ்த்து-
Page Number 2 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
விளக்கம்:
சிவபெருமான் அந்தணர் உருவங்கொண்டு, மணிவாசகரை அருகிலிருத்தி அவர் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருள வேண்டினார். அதை அந்தணர் உருவில் இருந்த இறைவனே தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார் என வரலாறு கூறுகிறது.
Similar questions
World Languages,
9 months ago
Physics,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago