India Languages, asked by abhineshpatel4552, 9 months ago

சரியான கூற்றினை கண்டறிக
a காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையை தருகிறது
b ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது
c அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவக் காற்று வீசுகிறது

Answers

Answered by kkulothungan3
0

Answer:

மூன்றும் சரியான தொடர்கள்

Answered by anjalin
1

இவை  அனைத்தும்  சரியான கூற்று ஆகும்.

  • முதல் கூற்றான காற்று பருவ காலங்களில் மேகத்தைக் கொண்டு வந்து மழையைத் தருகிறது என்பது சரியானதாகும்.
  • காரணம் காற்று பருவ காலங்களின் பொழுது மேகத்தின் மூலமாக மழையை பொழிய செய்கின்றது.
  • அதேபோன்று இரண்டாவது கூற்றான ஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவக் காற்று வீசுகிறது என்பதும் சரியானதாகும்.
  • ஏனெனில் பருவகாலங்களின் காலம் இரண்டு வகையில் உள்ளன.
  • அந்த வகையில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலும் உள்ள பருவகாற்று தென்மேற்கு பருவக்காற்று என்றழைக்கப்படுகின்றன.
  • அந்த வரிசையில் மூன்றாவதாக உள்ள அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் வட கிழக்கு பருவ காற்று வீசுகிறது என்பது சரியானதாகும்.
  • காரணம் பருவகாலங்களில் இரண்டாவது வகையான இந்த வடகிழக்கு பருவக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் மழையை பொழியச் செய்கின்றன.
Similar questions