India Languages, asked by StarTbia, 1 year ago

காவேரிப்பூம்பட்டினத்தில் வாணீகப் பொருள்கள் மண்டிக் கிடந்தது.
ஒருமைப் பன்மைப் பிழை நீக்கி எழுதுக / Remove singular, plural errors
தொன்மைத் தமிழகம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


காவேரிப்பூம்பட்டினத்தில் வாணீகப் பொருள்கள் மண்டிக் கிடந்த


விளக்கம்:


இங்கு வாணீகப் பொருள்கள் என்ற சொல் எண்ணிக்கையில்  பன்மையைக் குறிப்பதால் "து" விகுதி நீங்கி, "கிடந்தது" என்பது  "கிடந்தன" என்று வரும்.

எண்ணிக்கையில்  ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை. முடிக்கும் சொல் இல்லையென்றால் ‘அர்’ என்ற விகுதி (இறுதி நிலை) சேர்த்துப் பன்மைப் பொருளைப் பெற வைப்பர்.


பிற எடுத்துக்காட்டுகள்:


பணிந்தது, செய்தது, இருந்தது  - ஒருமை.

பணிந்தன, செய்தன, இருந்தன  - பன்மை.

நான், நீ, அவன், அவள், அது - ஒருமை.

நாம், நீர், அவர்கள், அவை - பன்மை.

Similar questions