கடிதணைந்த, அடிபணியா, முடிவில்தவம் வடிவுடையீர்
தொடை வகையை எழுதுக / Write the sentence type
பெரியபுராணம்
Answers
Answered by
0
விடை:
அடி எதுகை தொடை
கடிதணைந்த, அடிபணியா, முடிவில்தவம் வடிவுடையீர்
விளக்கம்:
எதுகை
என்பது பாடலில் இரண்டாவது எழுத்தெல்லாம் அடிகள் தோறும் ஒன்றி வருவது. அதிலும், அடியின்
அடுத்தடுத்த சீரில் இரண்டாம் எழுத்து
ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும். அடி எதுகையை இடையாகு எதுகை என்பர்.
மேலே கூறிய தொடரில்,
கடிதணைந்த, அடிபணியா, முடிவில்தவம் வடிவுடையீர்
கடிதணைந்த, அடிபணியா, முடிவில்தவம், வடிவுடையீர் என்னும் அடியின் அடுத்தடுத்த சீரில் "டி" என்ற இரண்டாம் எழுத்து ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி என்று தொடங்கும் குறள்
2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று தொடங்கும் குறள்
Similar questions
Math,
9 months ago
English,
9 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Hindi,
1 year ago