தொடக்க கால நாகரிகம்
அ) நாகரிகம் என்றால் என்ன?
Answers
Answered by
1
நாகரிகம்
- பண்டைய காலத்தில் மக்கள் அவர்களது வாழ்வியல் முறைகளை ஒழுங்காக பின்பற்றினர்.
- உணவு முறைகள் விதையடுத்தல் உணவை சேகரித்தல் குழுவாக சேர்ந்து செயல்படுதல் வேளாண்மை போன்றவற்றில் புதிய கற்காலத்தை விட மிகவும் மென்மையாக செயல்பட்டனர்.
- சமுகமானது நுண்ணியமாக திட்டமிடப்பட்ட்ட நகரங்களையும் சமூக அடுக்குகளையும் கொண்டிருந்தது.
- அவர்கள் வணிகம் பற்றியன அறிவும் தொழில் நுட்பமும் தகவல் பரிமாற்றமும் பண்டமாற்று முறைகளும் அரசியல் அமைப்புகளும் சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர்.
- இதுவே பண்டைய காலா சமூக அமைப்புகளுக்கும் புதிய கற்களை சமூக அமைப்புகளும் இடைவே உள்ள வேறுபாடுகள் ஆகும்.
- எனவே பண்டைய காலா மக்களை பிரித்து காட்டும் வகையில் நாகரிகம் என்னும் பெயரால் குறிப்பிடுகின்றனர்.
- இந்த ஒரு சொல்லல் இவர்களுக்கு முந்தைய காலத்தவர்களை விட உயர்வானவர்கள் என்று பொருளில்லை.
Similar questions
Math,
7 months ago
Computer Science,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago