India Languages, asked by rajatarora2738, 9 months ago

செ‌ய்யு‌ளி‌ல் உ‌‌ரி‌ச்சொ‌ற்க‌ள் எ‌த்தகைய பொரு‌ளி‌ல் இட‌ம் பெறு‌கி‌ன்றன-

Answers

Answered by 5k2j
2

Answer:

follow me for follow back

Answered by steffiaspinno
1

செ‌ய்யு‌ளி‌ல் உ‌‌ரி‌ச்சொ‌ற்க‌ள் எ‌த்தகைய பொரு‌ளி‌ல் இட‌ம் பெறு‌கி‌ன்றன;

  • செ‌ய்யு‌ளி‌ல் உ‌‌ரி‌ச்சொ‌ற்க‌ள் பொரு‌ளி‌ல் இட‌ம் பெறுவன  உ‌ரி‌ச்சொ‌ற்க‌ள் இசை, கு‌‌றி‌ப்பு, ப‌ண்பு ஆ‌‌கிய பொருளு‌க்கு உ‌ரி‌த்தா‌ய் வரு‌கி‌ன்றன.
  • உ‌‌ரி‌ச்சொ‌ல் எ‌ன்பவை பெ‌ய‌ர்‌ச்சொ‌ல்லையு‌‌ம், ‌வினை‌ச்சொ‌ல்லையு‌ம்  சா‌ர்‌ந்து வ‌‌ந்து பொரு‌‌ள் உண‌ர்‌த்து‌ம்.
  • ஒரு சொ‌ல் ஒரு பொருளு‌க்கே உ‌ரியதா‌ய் வருவது‌ம் உ‌ண்டு.
  • ஒரு சொ‌ல் பல பொருளு‌‌‌க்கு  உ‌ரியதா‌ய் வருவது‌ம் உ‌ண்டு.
  • பல சொ‌ல் ஒரு பொருளு‌க்கு உ‌ரியதா‌ய் வருவது‌ம் உ‌ண்டு.
  • உ‌ரி‌ச்சொ‌ற்க‌ள்‌ ஒ‌வ்வொ‌ன்று‌ம் த‌னி‌த்த பொரு‌‌ள் உடையவை.  ஆனா‌ல் இவை த‌னி‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌‌ல்லை.
  • உ‌ரி‌ச்சொ‌ற்க‌ள் பெயரையு‌ம், ‌வினையையு‌ம் சா‌ர்‌ந்து அவ‌ற்‌றி‌ற்கு மு‌ன்னா‌ல் வ‌ந்து பொரு‌ள் உண‌ர்‌த்து‌கி‌ன்றன.

      "ஒருவா‌ட் செ‌ய்யு‌ட்ட கு‌ரிய‌ன உ‌ரி‌ச்சொ‌‌‌ல்"                     -ந‌‌‌ன்னூல்

  • உ‌ரி‌ச்சொ‌ற்க‌ள்‌  செ‌ய்யுளு‌க்கே உ‌ரியன எ‌‌ன்பதே இ‌ந்த கூ‌ற்‌றி‌ன் பொருளாகு‌ம். உறு, தவ, நனி, கடி  ஆ‌கிய உரிச்சொற்க‌ள் பெ‌‌ரிதாக பய‌ன் படு‌த்த‌ப்படு‌ம் உ‌ரி‌ச்சொ‌‌‌ற்க‌ள் ஆகு‌ம்.
Similar questions