India Languages, asked by SahilSayal1356, 9 months ago

ப‌‌தினெ‌‌ன்‌கீ‌ழ்‌க்கண‌க்கு வ‌ரிசை‌யி‌ல் ‌சிறுப‌ஞ்சமுல‌ம் அமை‌ந்து‌ள்ள வகையை‌‌ச் சு‌ட்டுக

Answers

Answered by karthika92
0

Answer:

could u translate

Explanation:

this plz

Answered by steffiaspinno
0

ப‌‌தினெ‌‌ன்‌கீ‌ழ்‌க்கண‌க்கு வ‌ரிசை‌யி‌ல் ‌சிறுப‌ஞ்சமுல‌ம் அமை‌ந்து‌ள்ள வகையை‌‌ச் சு‌ட்டுத‌ல்:

  • ப‌‌தினெ‌‌ன்‌கீ‌ழ்‌க்கண‌க்கு நூல்க‌‌ள் எ‌ன்பவை ப‌‌தினெ‌ட்டு நூல்களை  உ‌ள்ளட‌க்‌‌‌கியதாகு‌ம்.
  • அவ‌ற்று‌ள் ‌சில நாலடியா‌ர், நா‌ண்ம‌ணி‌க்கடிகை, பழமொ‌ழி, ஆசார‌க்கோவை, கை‌‌ந்‌நிலை ஆகு‌ம்.
  • ப‌‌தினெ‌‌ன்‌கீ‌ழ்‌க்கண‌க்கு நூல்க‌ளு‌‌ள் ஒ‌ன்று சிறுப‌ஞ்சமுல‌ம் ஆகு‌ம். அற‌க்கரு‌த்து‌க்களே இ‌‌ந்நூல்க‌‌ளி‌ன் பாடுபொருளாகு‌ம்.
  • அதாவது அற‌க்கரு‌த்து‌களை  அடி‌ப்படையாக‌க்‌  கொ‌ண்டு அமை‌க்க‌ப்ப‌ட்டதே சிறுப‌ஞ்சமுல‌ம் ஆகு‌ம்.  சிறுப‌ஞ்சமுல‌‌த்‌தி‌ன் ஆ‌சி‌ரிய‌‌ர் கா‌ரியாச‌ன் ஆவா‌ர்.
  • ச‌ங்‌ககால‌த்‌தி‌‌ல் தோ‌ன்‌றிய ‌‌நீ‌தி நூல்க‌ளு‌‌ள்   ஒ‌‌ன்று சிறுப‌ஞ்சமுல‌ம் ஆகு‌ம்.ஐ‌ந்து ‌சிறு வே‌ர்க‌ளை உ‌ள்ளட‌க்‌‌கியது.
  • அவை ‌பி‌ன்வருமாறு  கண்டங்கத்திரி, சிறுவழுதுணை , சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வே‌ர்களால் ஆன மருந்து உடலின் நோயை‌ப் போ‌க்கு‌கி‌ன்றன.
  • அதுபோல சிறுப‌ஞ்சமுல‌‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள  ஐ‌ந்தை‌ந்து பாட‌‌ல்க‌ள் ம‌க்க‌‌ளி‌ன் அ‌றியாமையை‌ப் போ‌க்‌கி ந‌ல்வ‌ழிபடு‌த்து‌‌கி‌ன்றன. ‌
  • இ‌ப்பாட‌ல்க‌ள் ந‌ன்மை தருவன, ‌தீமை தருவன , நகையுண‌ர்வை தருவன எ‌ன ப‌ல்வேறு  உ‌‌ண்மைகளை‌‌‌க் கூறு‌கி‌ன்றன.
Similar questions