Social Sciences, asked by Mafiya7531, 1 year ago

பருவக்காற்று காடுகள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன.
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக் காடுகள்

Answers

Answered by anjalin
8

விடை : இலையுதிர்க் காடுகள்

  • இலையுதிர் காடுகள் பருவ காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.  
  • இந்த வகை காடுகளில் சுமார் 100 சென்டிமீட்டர் முதல் இரண்டு சென்டிமீட்டர் வரை மழை பொழிவு காணப்படுகிறது  .
  • இந்த பகுதிகளில் சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் மேலும் இந்தக் காடுகளின் ஈரப்பதம் 60 முதல் 70 சதவீதம் வரை காணப்படுகிறது.  
  • வரட்சியின் காரணமாக கோடை காலத்தில் ஒரு பகுதியிலும் வசந்த காலத்திலும் இந்த காடுகளில் உள்ள மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்து விடுகின்றன எனவே இந்த காடுகள் இலையுதிர் காடுகள் என அழைக்கப்படுகிறது .
  • இந்த காடுகளில் தேக்கு மற்றும் சால் போன்ற மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன இவை தவிர சந்தன மரம் மூங்கில் ரோஸ் மரம் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களும் காணப்படும் .
Answered by aswinkutty2011
0

Answer:

2

Explanation:

Similar questions