படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர்' - இக்கூற்றை
நிறுவுக.
Answers
Answered by
0
Answer:
Which language...plz specify??
Plz specify the language ur writing!!
Answered by
0
படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர்:
திறனாய்வாளர்
- படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர் தான்.
- ஏனெனில் ஒரு இலக்கியம் ஆனது படைத்த உடனேயோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ படிக்கப்படலாம்.
- திறனாய்வு இல்லை என்றால் அந்த இலக்கியத்தினை படிப்பவருக்கு குழப்பம் ஏற்படும்.
- அந்த குழப்பத்தினை தவிர்க்க திறனாய்வாளர் அந்த இலக்கியத்தின் பிண்ணனி மற்றும் அதன் காலச்சூழலை தெளிவாக கூறுகிறார்.
- (எ.கா) பாரதியின் கவிதைகள். பாரதியார் வாழ்ந்த காலம் விடுதலைக்கு போராடிய காலம் ஆகும்.
- திறனாய்வாளரும் அந்த காலச் சூழலை அறிந்து ஆய்வு செய்ய வேண்டும்.
- திறனாய்வாளர்கள் படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையேயான கால வேறுபாடு மற்றும் தலைமுறை இடைவெளி போன்றவற்றை குறைப்பவர்களாக உள்ளனர்.
Similar questions
English,
4 months ago
Sociology,
4 months ago
English,
4 months ago
India Languages,
7 months ago
English,
10 months ago