India Languages, asked by Selfish5073, 8 months ago

கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒற்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் மேரி மெக்லியோட் பெத்யூன் அதுபோல தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற் சுடர் ஏற்றி அவர்களில் யாரேனும் ஒருவர் குறித்து செய்திகளைத் தொகுத்து எழுது ?

Answers

Answered by steffiaspinno
1

அயோ‌த்‌திதாச‌ப் ப‌ண்டித‌ர்

  • தமிழகத்தில் கல்வி வாய்ப்பற்றவர்களின் வாழ்வில் முதற் சுடர் ஏற்றியவ‌‌ரி‌ல் ஒருவ‌ர் அயோ‌த்‌திதாச‌ப் ப‌ண்டித‌ர் ஆவா‌ர்.
  • ஒடு‌க்‌க‌ப்ப‌ட்ட சமூக‌த்‌தி‌ல் ‌பி‌ற‌ந்த இவ‌‌ர் ‌‌சிறு வய‌திலேயே ஜா‌தி ச‌ம்ப‌ந்தமான பல கொடுமைகளை அனுப‌வி‌த்தா‌ர்.
  • எ‌னினு‌ம் இவரது ஆ‌சி‌ரிய‌ர் இவரை அ‌ன்புட‌ன் நட‌த்‌தினா‌ர்.
  • இதனா‌ல் அ‌ம்பே‌த்க‌ரை போல இவரு‌ம் த‌ன் ஆ‌சி‌ரிய‌ர் பெயரை த‌ன் பெய‌ர் ஆ‌க்‌கி‌க் கொ‌ண்டா‌ர்.
  • இவ‌‌ரி‌ன் உ‌ண்மையான பெய‌ர் கா‌த்தவராய‌ன் ஆகு‌ம்.
  • படி‌த்து ப‌ண்டிதராக உ‌ய‌ர்‌ந்த அயோ‌த்‌திதாச‌ர் ஒரு பைசா‌த் த‌மி‌ழ‌ன் எ‌ன்னு‌ம் செ‌ய்‌தி இதழை நட‌‌த்‌தினா‌ர்.
  • சமூ‌கத்‌தி‌ல் இரு‌ந்த ஒடு‌க்கு முறை‌யினை களைய பாடு‌ப்ப‌ட்டா‌ர்.‌
  • க‌ல்‌வி மறு‌க்க‌ப்ப‌ட்ட ஒடு‌க்க‌ப்ப‌ட்ட ‌பி‌ள்ளைகளு‌க்காக ‌பிர‌ம்ம ஞான சபை‌யி‌ன் உத‌வியுட‌ன் செ‌ன்னை‌யி‌ல் 5 இட‌ங்க‌ளி‌ல் ப‌ஞ்சம‌ர் ப‌ள்‌ளியை ‌நிறு‌வி அவ‌ர்களு‌க்கு க‌ல்‌வி வழ‌ங்‌கினா‌ர்.  
Similar questions