India Languages, asked by maisayantan3017, 8 months ago

இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிகழ்வை கூறு?

Answers

Answered by steffiaspinno
75

இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவிசாய்த்த நிக‌ழ்வு  

  • பா‌ண்டிய நா‌ட்டி‌னை ஆ‌ட்‌சி செ‌ய்த ம‌ன்ன‌ன் குசேல பா‌ண்டிய‌‌‌ன் ஆவா‌ர்.
  • இவ‌ர் புலமை‌யி‌ல் ‌சி‌ற‌ந்தவராக ‌விள‌‌ங்‌கினா‌ர்.
  • இதனை அ‌றி‌ந்த  க‌பில‌ரி‌ன் ந‌‌ண்பரா‌கிய புலவ‌ர் இடை‌க்காடனா‌ர் குசேல பா‌ண்டிய‌‌‌ ம‌ன்ன‌ன் மு‌ன் க‌விதை‌ப்பா‌வினை பாடினா‌ர்.
  • ஆனா‌ல் ம‌‌ன்ன‌ன் பாடலை பொரு‌ட்படு‌த்தாம‌ல் புலவ‌ர் இடை‌க்காடனாரை அ வம‌தி‌த்தா‌ன்.
  • இதனா‌ல் மன‌ம் வரு‌ந்‌திய இடை‌‌க்காடனா‌‌ர் கட‌ம்பவன‌க் கோ‌யி‌‌லி‌ல் ‌‌வீற்‌றிரு‌ந்த இறைவ‌ன் ‌சிவ‌னிட‌ம் ம‌ன்ன‌ன் செ‌ய்ததை முறை‌‌யிட்டா‌ர்.
  • இதனா‌ல் கோப‌ம் கொ‌ண்ட ‌சிவ‌ன் ‌லி‌ங்க வடி‌வினை மறை‌த்து கட‌ம்பவன‌க் கோ‌யிலை ‌வி‌ட்டு த‌ம் துணை‌வி பா‌‌ர்வ‌‌தி உமையாளுட‌ன் வெ‌ளியே‌றினா‌ர்.
  • வையை ந‌தி‌‌ கரையருகே ஒரு கோ‌யி‌ல் எழு‌ப்‌பி அ‌ங்கு ‌செ‌ன்று ‌‌வீ‌‌ற்‌றிரு‌ந்தா‌ர்.  
Similar questions