History, asked by Muskaan5751, 1 year ago

இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ
நடைமுறை ஏன் தோல்வி கண்டது?

Answers

Answered by steffiaspinno
0

இடைக்காலத்தின் பிற்பகுதியில் நில‌ப் ‌பிரபுத்துவ நடைமுறை தோ‌ல்‌வியுற காரண‌ம்

  • இடைக்காலத்தில் ஐரோ‌ப்‌பா‌‌வினை கொ‌ள்ளை நோ‌‌ய் தா‌க்‌கியது.
  • இது ‌பிரபு‌த்துவ ஆ‌ட்‌சி‌‌யி‌ன் நடைமுறைகளை வ‌லு‌விழ‌க்க செ‌ய்தது.
  • இ‌ந்த கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
  • இ‌ந்த கொ‌ள்ளை நோயா‌ல் பல‌ர் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
  • ப‌ல ஆ‌யிர‌‌‌ம் ‌விவசா‌யி‌க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள் கொ‌ள்ளை நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு உ‌யி‌ர் இழ‌ந்தன‌ர்.
  • இதனா‌ல் ‌பிரபு‌க்க‌ள் த‌‌ங்க‌ள் உடைய வேலை ஆ‌ட்களை இழ‌ந்தன‌ர்.
  • மேலு‌ம் வ‌ரி‌யினா‌ல் வரு‌ம் வருமான‌த்‌‌தினையு‌ம் இழ‌ந்தன‌ர்.
  • அத‌ன் நட‌ந்த ‌சிலுவை‌ப் போ‌‌ர்க‌ளி‌ன் போது அ‌திக ‌பிரபுக‌ள் உ‌யி‌ர் இழ‌ந்தன‌ர்.
  • இதனா‌ல்  இடைக்காலத்தின் பிற்பகுதியில் நில‌ப் ‌பிரபுத்துவ நடைமுறை தோ‌ல்‌வியு‌ற்றது.  
Similar questions