1. ஒவ்வொருவரும் குறைந்தது எக்கல்வித் தகுதியை பெறுதல் வேண்டும்?
குறுவினாக்கள் / Very short answer questions
36 பல்துறை வேலைவாய்ப்புகள்
235 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
பன்னிரெண்டாம் வகுப்பு
Answered by
0
விடை:
ஒவ்வொருவரும் குறைந்தது மேனிலைக் கல்வித் தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.
விளக்கம்:
பெரும்பாலான பணிகளுக்கு அடிப்படைத் தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர், அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலை வாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். தற்போது மேனிலைக் கல்வியில் தேர்ச்சி என்பது தான் பெரும்பாலான பணிகளுக்கும் அடிப்படை என்னும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராக பணியில் சேரலாம். மேலும் செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி ஆகியவற்றிலும் சேர்ந்து பயிற்சி பெற்று வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
Similar questions
Math,
6 months ago
English,
6 months ago
Economy,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago