India Languages, asked by StarTbia, 1 year ago

3. தமிழர் எதற்கு நாணிடவும் வேண்டும்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter7 தமிழ் வளர்ச்சி-
Page Number 40 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


வறுமையினால் தமிழன் ஒருவனுக்கு கல்லாத நிலை ஏற்படுமானால், சக தமிழர் இந்நிலைகண்டு வெட்கப்பட  வேண்டும் என பாரதிதாசன் கூறுகிறார்.  


விளக்கம்:


இவ்வரிகளின் மூலம் அவர் கல்வியின் அவசியத்தைத் தமது படைப்புகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார் என அறிய முடிகிறது. இவ்வரிகள் பாரதிதாசனின் வீரத்தாய் என்ற படைப்பில் அறியப்பட்டுள்ளது.


மேலும் ‘கல்வி இல்லாதவனை நடைப்பிணம்’ என்றும், ‘கல்வியில்லாதவன் நாட்டிலே வாழ்ந்தாலும் காட்டில் வாழ்வதற்குச் சமம்’ என்றும் தன்னுடைய பல படைப்புகளில் அவர் கல்வியின் தேவையை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்துள்ளார்.


Similar questions