ஃபிராங்கோய்ஸ் பபேஃப் என்பவர் யார்?
Answers
Answered by
0
ஃபிராங்கோய்ஸ் பபேஃப்
- 1755 ஆம் ஆண்டு கற்பனை உலகினை குறித்த சிந்தனையாளராக விளங்கிய எட்டியன் - கேப்ரியல் மோராலி எழுதிய நூல் கோட் டெ லா நேச்சர் ஆகும்.
- இவரே 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சோஷலிசவாதிகளுக்கு முன்னோடி ஆவார்.
- ஃபிராங்கோய்ஸ் பபேஃப் என்பவர் பிரெஞ்சுப் புரட்சி நடந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கிய அரசியல் கிளர்ச்சியாளர் ஆவார்.
- ஃபிராங்கோய்ஸ் பபேஃப் பிரெஞ்சுப் புரட்சியானது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அன்றாடத் தேவையினை வெளிக்கொணரவில்லை என வாதிட்டார்.
- மேலும் தனி உடைமையைக் கண்டித்து, சமூகத்தினை பொது உடைமை அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும், நிலங்களை பொது உடைமையாக மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
History,
8 months ago
Social Sciences,
11 months ago
Physics,
11 months ago
Social Sciences,
11 months ago