இராமலிங்கரை உத்தம மனிதர் என்று திகம்பர சாமியார் போற்றிய நிகழ்ச்சியை எழுதுக.
சிறுவினாக்கள்
திருவருட் பிரகாச வள்ளலார்
Answers
Answered by
0
விடை:
இராமலிங்கரை உத்தம மனிதர் என்று திகம்பர சாமியார் போற்றிய நிகழ்ச்சி:
திருவொற்றியூர்ச் சந்நிதி வீதியில், ஒரு வீட்டுத்திண்ணையில் திகம்பர சாமியார் அமர்ந்திருந்தார். அவர், தெருவில் செல்லும் மனிதர்களைக் கண்டு, அவரவர்களின் குணத்திற்கேற்ப விலங்குகளின் பெயரால், "அதோ மாடு போகிறது, ஆடு போகிறது; நாய் போகிறது; நரி போகிறது," என்று கூறுவார்.
ஆனால், அவ்வழியே வள்ளலார் சென்ற போது, அவரைக் கண்டு திகம்பர சாமியார், "இதோ உத்தம மனிதர் ஒருவர் போகிறார்," என்றார்.
அப்பேர்ப்பட்ட உத்தமர், ஆணும் பெண்ணும் சமம், மக்கள் அனைவரும் சாதி, சமயம், கோத்திரம், குலம், உயர்வு தாழ்வு ஆகிய வேறுபாடற்றுச் சமரச மனப்பான்மை கொண்டு மனித நேயத்துடன் வாழ வேண்டும் எனத் வள்ளலார் தம் பாடல்களில் வற்புறுத்தினார்.
Similar questions
History,
8 months ago
Geography,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago